ஞாயிறு, 15 மார்ச், 2009

படித்ததில் பிடித்தது
காதல்

காதல் உங்களை உண்மையாக்குகிறது.
அது இல்லாவிடில் நீங்கள் வெறும் கற்பனை,
கனவு, ஒன்றுமில்லாத வெற்றிடம். காதல்
உங்களுக்கு அர்த்தத்தை தருகின்றது.ஆனால்
இது பயணத்தின் பாதிதான். மறுபாதி தியானத்தில்
விழிப்புணர்வில் பூர்த்தியாகின்றது.ஆனால் அந்த
மறுபாதிக்காக காதல் உங்களை தயார் செய்கின்றது
காதல் துவக்கம் விழிப்புணர்வே முடிவு. இவை
இரண்டுக்கும், இடையில் நீங்கள் கடவுளை
அடைவீர்கள். காதலுக்கும் விழிப்புணர்வுக்கும்
இடையே உயிர் என்ற
நதி ஓடுகிறது

காதலைத்தவிர்காதீர்கள். அதன் எல்லா
வலிகளோடும் அதை அப்படியே அனுபவியுங்கள்.
வலிக்கும்தான், ஆனால் காதலில் இருந்தால் அதை நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள். உண்மையில் அந்த எல்லா வலிக்கும்
உங்களை அது பலப்படுத்தும்